முகப்பு
உலகம்

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7.6 ஆகப் பதிவு! 

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:26 AM
கோப்பிலிருந்து
பகிர்:

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. 

துருக்கி, சிரியாவில் நேற்றிரவு நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1,300 ஆக அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →