உலகம்

பனாமாவில் பேருந்து விபத்து: 39 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடானா பனாமாவில் மினி பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதிய விபத்தில் 39 பேர் பலியாகினர்.

DIN

மத்திய அமெரிக்க நாடானா பனாமாவில் மினி பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதிய விபத்தில் 39 பேர் பலியாகினர்.

புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு பாறை மீது விழுந்தன.

பேருந்தில் புலம்பெயர்ந்தவர்கள் 66 பேர் பயணம் செய்தனர். இதில்  39 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காயமடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT