உலகம்

பனாமாவில் பேருந்து விபத்து: 39 பேர் பலி

DIN

மத்திய அமெரிக்க நாடானா பனாமாவில் மினி பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதிய விபத்தில் 39 பேர் பலியாகினர்.

புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு பாறை மீது விழுந்தன.

பேருந்தில் புலம்பெயர்ந்தவர்கள் 66 பேர் பயணம் செய்தனர். இதில்  39 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காயமடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT