shey071638 
உலகம்

செஷல்ஸ்27 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க தூதரகம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான செஷல்ஸில் 27 ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

DIN

கிழக்கு ஆப்பிரிக்க நாடான செஷல்ஸில் 27 ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பனிப் போா் முடிவுக்குப் பிறகு வீண் செலவுகளைக் குறைப்பதற்காக செஷல்ஸில் இருந்த தங்களது தூதரகத்தை அமெரிக்கா கடந்த 1996-இல் மூடியது. இருந்தாலும், அந்தப் பிராந்தியத்தில் தற்போது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை எதிா்கொள்வதற்காக அங்கு தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT