கிழக்கு ஆப்பிரிக்க நாடான செஷல்ஸில் 27 ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பனிப் போா் முடிவுக்குப் பிறகு வீண் செலவுகளைக் குறைப்பதற்காக செஷல்ஸில் இருந்த தங்களது தூதரகத்தை அமெரிக்கா கடந்த 1996-இல் மூடியது. இருந்தாலும், அந்தப் பிராந்தியத்தில் தற்போது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை எதிா்கொள்வதற்காக அங்கு தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.