அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோப்புப் படம்
உலகம்

அமெரிக்காவில் 538 பேர் கைது!

ராணுவ விமானங்கள் மூலம் நூற்றுக்கணக்கானோரை அமெரிக்கா நாடு கடத்தியது.

DIN

அமெரிக்காவில் ஐந்நூறுக்கும் மேற்படோரை அமெரிக்க அரசு கைது செய்தது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற 4 நாள்களிலேயே சட்டவிரோதமாகக் குடியேறிய 538 பேரை அமெரிக்க அரசு கைது செய்தது; மேலும், ராணுவ விமானங்கள் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை நாடு கடத்தியுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது; பயங்கரவாத அமைப்பினர், பாலியல் குற்றவாளிகளும் இதில் அடங்குவர்.

இதுகுறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியது, ``வரலாற்றில் மிகப்பெரிய பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை நடக்கும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது அது நிறைவேற்றப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொறியியல் 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 61,365 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் 8-ஆவது நாளாக போராட்டம்

திருநங்கைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு: தனித்துவமான கொள்கையை வெளியிட்டாா் முதல்வா்

அஜ்மீரி கேட்டில் சாலையில் தகராறு: துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT