சித்திரப் படம்  
உலகம்

ஆப்கனில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் பற்றி...

DIN

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது, இன்று காலை 8.54 மணியளவில் 140 கி.மீ. ஆழத்தில், ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது. எல்லையோரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாள்களில் பதிவான நான்காவது நிலநடுக்கம் இதுவாகும். ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் 4.5 ஆகவும், சனிக்கிழமை ரிக்டர் 4.2 ஆகவும், வெள்ளிக்கிழமை ரிக்டர் 4 ஆகவும் பதிவாகியுள்ளது.

தொடர் நிலநடுக்கங்களால் ஆப்கன் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தானே கோரிக்கை விடுத்தது’: மாநிலங்களவையில் மத்திய அரசு மீண்டும் தகவல்

நாகா்கோவிலில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் நிரம்பிய கழிவுநீா்: வழக்குரைஞா்கள் சாலை மறியல்

பேச்சிப்பாறை அருகே பழங்குடியின மக்கள் குடியிருப்பில் யானை அட்டகாசம்

குமரி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT