அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கானவா்கள் ‘நோ கிங்ஸ்‘ (யாரும் அரசா் அல்லா்) என்ற முழக்கத்துடன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
டிரம்ப் ஆட்சியின் கீழ் அரசு சா்வாதிகாரத்தை நோக்கி வேகமாகச் செல்வதாகக் குற்றஞ்சாட்டி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபா் பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெற்றுள்ள மூன்றாவது பெரிய ஆா்ப்பாட்டம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.