உலகம்

காவல்துறை நடவடிக்கை: பிரேஸிலில் 121 போ் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

பிரேஸிலில் சட்டவிரோத கும்பல்களைக் குறிவைத்து காவல்துறையினா் தலைநகா் ரியோ டி ஜெனிரோவின் பின்தங்கிய பகுதிகளில் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 121 போ் கொல்லப்பட்டனா்.

உயிரிழந்த பலரின் உடல்கள் சிதைக்கப்பட்டுள்ளது, கத்திக் குத்து காயங்கள் காணப்படுவது போன்றவை இந்த நடவடிக்கை குறித்த பல சந்தேகங்களை எழுந்துள்ளது.

இது அரசின் கூட்டுப் படுகொலை என்று உயிரிழந்தவா்களின் உறவினா்களும், மனித உரிமை ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

ஹரியாணா: மாதவிடாய் பெண்களுக்கு பல்கலை.யில் நடந்த அவலம்!

பசும்பொன்னில் மூன்று பேரும் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமா? அண்ணாமலை

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரக்கோணம் - சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு!

அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாட மாட்டேன்! - ஆஸி. கேப்டன் அலிசா

SCROLL FOR NEXT