முகப்பு
உலகம்

உலக நாடுகள் மீதான டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரம்: தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரத்தில் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது அமெரிக்க உச்சநீதிமன்றம்...

Updated On : 14 ஜனவரி, 2026 at 5:45 PM
அமெரிக்க உச்சநீதிமன்றம்
பகிர்:

உலக நாடுகள் மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரத்தில் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது அமெரிக்க உச்சநீதிமன்றம். ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால், இந்தியாவின் சில பொருள்களுக்கு 25 கூடுதல் வரியை (மொத்தமாக 50 சதவீத வரி) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்தாண்டில் அறிவித்தாா்.

அதேபோல, பிற நாடுகளுக்கும் கூடுதல் வரி விதித்தார். இவ்விவகாரம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை(ஜன. 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் உத்தரவில் தலையிடுவது குறித்து உச்சநீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் அறிவுறுத்தலையும் வெளியிடாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

summary

The US Supreme Court did not issue an opinion on the IEEPA tariffs challenge on Wednesday, marking the second expected date without a decision. An opinion had been previously expected on January 9. The delay leaves businesses and countries facing continued uncertainty over the future of Trump’s tariff.

முழு கட்டுரையைப் படிக்க →