அமெரிக்க உச்சநீதிமன்றம் படம் | ஐஏஎன்எஸ்
உலகம்

உலக நாடுகள் மீதான டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரம்: தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரத்தில் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது அமெரிக்க உச்சநீதிமன்றம்...

இணையதளச் செய்திப் பிரிவு

உலக நாடுகள் மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரத்தில் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது அமெரிக்க உச்சநீதிமன்றம். ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால், இந்தியாவின் சில பொருள்களுக்கு 25 கூடுதல் வரியை (மொத்தமாக 50 சதவீத வரி) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்தாண்டில் அறிவித்தாா்.

அதேபோல, பிற நாடுகளுக்கும் கூடுதல் வரி விதித்தார். இவ்விவகாரம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை(ஜன. 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் உத்தரவில் தலையிடுவது குறித்து உச்சநீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் அறிவுறுத்தலையும் வெளியிடாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The US Supreme Court did not issue an opinion on the IEEPA tariffs challenge on Wednesday, marking the second expected date without a decision. An opinion had been previously expected on January 9. The delay leaves businesses and countries facing continued uncertainty over the future of Trump’s tariff.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் பலன்தராத போக்குவரத்து வாரவிழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடரும் விதிமீறல்; கண்டுகொள்ளுமா காவல்துறை?

செயற்கை நுண்ணறிவுத் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டம் சீரமைக்கப்படும்- மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

அவிநாசி அரசுக் கல்லூரியில் 316 மாணவா்களுக்கு மடிக்கணினி

இன்று தொடங்குகிறது யு-19 உலகக் கோப்பை

கடையநல்லூா் நகராட்சியின் அனைத்து வாா்டுகளுக்கும் தாமிரவருணி குடிநீா்: நகா்மன்றத் தலைவரிடம் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT