கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வத்தலகுண்டு அருகே சாலை விபத்து: 2 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் துவரக்குறிச்சியை சேர்ந்த 9 பேர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகிலுள்ள குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றனர்.

Published On :

சிவகங்கை மாவட்டம் துவரக்குறிச்சியை சேர்ந்த 9 பேர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகிலுள்ள குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றனர்.

அந்த வாகனம் நத்தம் வத்தலகுண்டு வழியாக வரும் போது ஒரு பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்த 2 பேர் பலியாயினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் 2 பேர் தேனி அரசுக் கல்லூரி மருத்தவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வேன் குழந்தைகளை ஏற்ற சென்ற போது இந்த விபத்து நேர்ந்ததால் வேனில் யாரும் இல்லை. வேன் டிரைவரும் அதிர்ஷடவசமாக தப்பினார். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.