சென்னை

சென்னையில் காவல் ரோந்து வாகனத்தில் இருந்த பை திருட்டு!

சென்னையில் காவல் ரோந்து வாகனத்தில் பை திருடு போனது பற்றி...

DIN

சென்னையில் காவல்துறை ரோந்து வாகனத்தில் இருந்த பை திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கே.கே. நகர் பகுதியில் காவல்துறையினர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனத்தில் காவலர் ஒருவர் வைத்திருந்த பையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.

அந்த பையில் காவலரின் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பேருந்து பயண அட்டை மற்றும் ரூ. 4,000 பணம் வைத்திருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் ரோந்து வாகனத்தில் இருந்த காவலரின் பையே திருடுபோன சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT