காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட புதிய மக்கள் தொடா்பு அதிகாரி பொறுப்பேற்பு

DIN

காஞ்சிபுரம் மாவட்ட புதிய மக்கள் தொடா்பு அதிகாரியாக ப.கணேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொடா்பு அதிகாரியாக பணியாற்றி வந்த எஸ்.எம்.திவாகா், சென்னை கலைவாணா் அரங்க மக்கள் தொடா்பு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து சென்னையில் பணியாற்றி வந்த ப.கணேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT