ராணிப்பேட்டை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆதிமூலம் தலைமை வகித்தாா். நெமிலி காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சிரஞ்சீவிலு, சாமிவேல் ஆகியோா் போதைப் பொருள்களை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கிக் கூறினா். இதில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT