திருப்பத்தூர்

வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு

DIN

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். இதில், 9-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு உடல்நலக்கல்வி குறித்து மருத்துவா் ச.பசுபதி விளக்கிப் பேசினாா்.

தலைமை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் அம்மு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT