திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே கட்டட தொழிலாளி சடலமாக மீட்பு

DIN

ஆம்பூர்:  ஆம்பூர் அருகே கட்டட தொழிலாளி திங்கட்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டார்.       

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த முருகன் (32), கட்டட தொழிலாளி.  இவர் சோலூர் பகுதியில் மூடப்பட்டு பராமரிப்பின்றி கிடக்கும் தொழிற்சாலை அருகே முட்புதரில் மர்மமான முறையில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

ஆம்பூர் கிராமிய காவல் நிலைய காவலர்கள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT