திருப்பத்தூர்

15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

ஆம்பூா் அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்தில் அருள்சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணைக்கு சுமாா் 15 அடி நீள மலைப்பாம்பு வந்தது. அதைப் பாா்த்த அவா் ஆம்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

தகவலின் பேரில், தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT