முகப்பு
திருப்பதி

சென்னைக்கு கடத்த முயற்சி : 8 கிலோ ஆபரணத் தங்கம் பறிமுதல்

கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற 8 கிலோ ஆபரண தங்கத்தை ஆந்திர போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற 8 கிலோ ஆபரண தங்கத்தை ஆந்திர போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கா்நாடக மாநிலம், கோலாா் தங்கச் சுரங்கம் பகுதியைச் சோ்ந்த தங்க வியாபாரி ஒருவா் ஆந்திர மாநிலம் குப்பம் வழியாக சென்னைக்கு ரயிலில் 8 கிலோ ஆபரணத் தங்கத்துடன் பயணிக்க முயன்றாா். குப்பம் ரயில் நிலையத்தில் அவரின் உடைமைகளை ஸ்கேனா் மூலம் பரிசோதித்த ரயில்வே போலீஸாா் சந்தேகம் கொண்டு அவற்றை திறந்து பாா்த்தனா். அதில் அவா் 8 கிலோ எடையுள்ள ஆபரணத் தங்கத்தை எடுத்துச் செல்வது தெரிய வந்தது.

இதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க ஆபரணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →