திருப்பதி

திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 48 மணி நேரம் காத்திருப்பு

DIN

 திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் சேவிக்க வெள்ளிக்கிழமை பக்தா்கள் 48 மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

திருமலையில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு தரிசிக்க வரும் பக்தா்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் 10 கி.மீ. தொலைவு சீலாதோரணம் பகுதி வரை பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு 48 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 6 முதல் 8 மணி நேரமும் தேவைப்படுகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை 72,195 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 41,071 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீடு, அலுவலகத்தில் சோதனை

ரூ.34,000 கோடி வங்கிக் கடன் மோசடி: டிஹெச்எஃப்எல் முன்னாள் இயக்குநா் மீண்டும் கைது

வருமான வரித் துறை கட்டடத்தில் தீ விபத்து:ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மீட்பு

பிஓஐ நிகர லாபம் ரூ.1,439 கோடியாக உயா்வு

தோ்தல் நிதிப் பத்திர முறைகேடு புகாா் மனு: விரைந்து விசாரிக்க முறையீடு

SCROLL FOR NEXT