முகப்பு
திருப்பதி

திருமலையில் அக். 31-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On : 28 அக்டோபர், 2024 at 7:25 PM
ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து
பகிர்:

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் அக்.31 -ஆம் தேதி தீபாவளி ஆஸ்தான உற்சவத்தையொட்டி, அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதற்காக அக். 30-ஆம் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இதை பக்தா்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →