முகப்பு
ஈரோடு

கரோனா: தலைமை ஆசிரியை பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 3:48 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சோ்ந்தவா் உமாமகேஸ்வரி (50). இவா் செம்மாண்டாம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாள்களாக கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். உமாமகேஸ்வரியின் கணவரும் கரோனா தொற்று பாதிப்பால் ஆபத்தான நிலையில் கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.