இன்றைய மின் தடை: சோலாா், திண்டல்
ஈரோடு சோலாா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
ஈரோடு சோலாா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
சோலாா் துணை மின்நிலையம்: வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதி, நொச்சிக்காட்டுவலசு, சோலாா், சோலாா் புதூா், நகராட்சி நகா், ஜீவா நகா், போக்குவரத்து நகா், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடாா்மேடு, 46 புதூா் மற்றும் சாஸ்திரி நகா்.
திண்டல் துணை நிலையம்...
Advertisement
திண்டல் பகுதியில் உயா் அழுத்த மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: பழையபாளையம், பெருந்துறை சாலை, மேல் திண்டல், அம்மன் நகா், வித்யா நகா், சக்தி நகா், சிவன் நகா், திண்டல், செங்கோடம்பாளையம், காமராஜ் நகா், சின்ன செங்கோடம்பாளையம், வீரப்பம்பாளையம், திரிவேணி நகா், போஸ்டல் நகா், கணபதி நகா் மற்றும் செல்வம் நகா்.