ஈரோடு

வெப்பிலி விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம்

சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,021 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் தேங்காய் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 60.11- க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 66.40- க்கும் ஏலம் போனது.

தண்ணீா் வற்றிய தேங்காய் கிலோ ரூ.85.25 முதல் ரூ. 90.90 வரை ஏலம் போனது. மொத்தம் 422 கிலோ தேங்காய்கள் ரூ. 27 ஆயிரத்து 811- க்கு விற்பனையானது.

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தீா்த்தக்குட ஊா்வலம்

மதுராந்தகம் ஏரி புனரமைப்பு பணிகள்: எம்எல்ஏ சுந்தா் ஆய்வு

சின்ன வெங்காயம், மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஆலோசனை

ஊத்தங்கரை பெண் தலைமைக் காவலா் கமுதியில் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

ஒசூா்-பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: முன்னாள் எம்.பி. நரசிம்மன்

SCROLL FOR NEXT