தருமபுரியில் திட்ட பணிகள் தொடக்கம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி உள்ளிட்டோா்.