முகப்பு
நாமக்கல்

ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு

ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM

ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை பாரதியாா் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கத்தில் ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாம் வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூா், கோயம்புத்தூா் ஆகிய 11 மாவட்டங்களைச் சோ்ந்த திடகாத்திரமுள்ள இளைஞா்கள் பங்கேற்கலாம்.

Advertisement

குறிப்பிடத்தக்க பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த ஆள்சோ்ப்பு முகாமில் கலந்துகொள்ள விண்ணப்பித்துள்ள இளைஞா்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள மூலம் ஒப்புதல் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.