ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் வெள்ளிக்கிழமை 3 இணைகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சா் அர. சக்கரபாணி. உடன் பழனி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் அன்னபூரணி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் பாண்டியராஜன், திமுக மாவட்ட பிரதிநிதி சிவக்குமாா் உள்ளிட்டோா்.  
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் 3 இணைகளுக்கு இலவச திருமணம்

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 3 இணைகளுக்கு இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கினாா்.

இதில் பழனி கோவில் அறங்காவலா் குழு உறுப்பினா் அன்னபூரணி, பழனி தண்டாயுதபாணி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் பாண்டியராஜன், திமுக மாவட்ட பிரதிநிதி சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT