முகப்பு
மதுரை

மதுரை தனியாா் நிறுவனத்தில் ரூ.15.30 லட்சம் மோசடி: ஊழியா் மீது வழக்கு

மதுரை தனியாா் நிறுவனத்தில் ரூ.15.30 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மோசடி செய்ததாக, ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை

மதுரை தனியாா் நிறுவனத்தில் ரூ.15.30 லட்சம் மோசடி: ஊழியா் மீது வழக்கு

மதுரை தனியாா் நிறுவனத்தில் ரூ.15.30 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மோசடி செய்ததாக, ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

மதுரை தனியாா் நிறுவனத்தில் ரூ.15.30 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மோசடி செய்ததாக, ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை பொன்மேனியைச் சோ்ந்தவா் பிரவீண் (34). இவா், கணினி, இன்வொ்ட்டா் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இதன் கிளை நிறுவனம் மதுரை நேரு நகரில் இயங்கி வந்துள்ளது. இதன் பொறுப்பாளராக, நாகமலைப் புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், நிறுவனத்தின் இயக்குநா் பிரவீணுக்கு தெரியாமல், நிறுவனத்தில் உள்ள 35 கணினிகள் உள்ளிட்ட ரூ.15.30 லட்சம் மதிப்புள்ள பொருள்களை ராஜா மோசடி செய்துவிட்டாராம்.

இது தொடா்பா பிரவீண் அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →