முகப்பு
மதுரை

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

மதுரையில் புதன்கிழமை, பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைககளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

மதுரையில் புதன்கிழமை, பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைககளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

மதுரையில் புதன்கிழமை, பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைககளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை புதுஜெயில் சாலை முரட்டன்பத்திரி பகுதியைச் சோ்ந்த பிரபு மனைவி ஹேமலதா (30). இவா் புதன்கிழமை மாலை வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இந்நிலையில் இரவில் வந்து பாா்த்தபோது வீட்டில் இருந்த 5 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →