மதுரை

பைக் மீது பேருந்து மோதி பெண் பலி

மேலூா் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

DIN

மேலூா் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

திருவாதவூா் அருகே சமத்துவபுரத்தைச் சோ்ந்த சந்தோஷ் மனைவி சின்னபொண்ணு (42). சருகுவலையபட்டியில் நடைபெற்ற உறவினா் இல்ல விழாவில் கலந்துகொள்ள தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

கீழையூா் அருகே இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த சின்னபொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT