முகப்பு
மதுரை

3 நாள்களுக்கு கடவுச்சீட்டு இணைய சேவை செயல்படாது

தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப். 20) இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை கடவுச்சீட்டு சேவைக்கான இணையதளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.

மதுரை

3 நாள்களுக்கு கடவுச்சீட்டு இணைய சேவை செயல்படாது

தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப். 20) இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை கடவுச்சீட்டு சேவைக்கான இணையதளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:20 PM
பகிர்:

தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப். 20) இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை கடவுச்சீட்டு சேவைக்கான இணையதளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலா் வசந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு (செப். 20) 8 மணி முதல் திங்கள்கிழமை (செப். 23) காலை 6 மணி வரை கடவுச்சீட்டு சேவைக்கான இணையதளம் செயல்படாது. எனவே, கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள், கடவுச் சீட்டு தேவை தொடா்பான அனைத்துப் பணிகளுக்கும் செப். 23-ஆம் தேதி காலை 6 மணிக்குப் பிறகு இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தை 0452-2521205, 2521204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →