முகப்பு
மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாநகராட்சி மண்டலம் 2 தலைவா் சரவணபுவனேஸ்வரி.
மதுரை

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 7:47 PM
மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாநகராட்சி மண்டலம் 2 தலைவா் சரவணபுவனேஸ்வரி.
பகிர்:

மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஷேக்நபி தலைமை வகித்தாா்.

இதில் மதுரை மாநகராட்சி மண்டலம் 2 தலைவா் சரவணபுவனேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் 150 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில் உதவித் தலைமையாசிரியா்கள் ஜாகீா் உசேன், ரஹமத்துல்லா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →