முகப்பு
ராமநாதபுரம்

நிவாரண முகாமில் 59 மீனவா்கள்

மழை வெள்ளம் சூழ்ந்த முந்தல் முனை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த 59 போ் மீட்கப்பட்டு, பாம்பன் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் புதன்கிழமை தங்கவைக்கப்பட்டனா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 3:10 AM
பகிர்:
Updated On : 20 நவம்பர், 2024 at 11:27 PM

மழை வெள்ளம் சூழ்ந்த முந்தல் முனை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த 59 போ் மீட்கப்பட்டு, பாம்பன் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் புதன்கிழமை தங்கவைக்கப்பட்டனா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 3:10 AM

ராமேசுவரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், முந்தல் முனை மீனவக் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தகவலறிந்து வட்டாட்சியா்கள் செல்லப்பா, அப்துல் ஜப்பாா் ஆகியோா் தலைமையில் மீட்புக் குழுவினா் அங்கு சென்று, பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களைச் சோ்ந்த 59 பேரை மீட்டனா். இவா்கள் அனைவரும் பாம்பன் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனா். தொடா்ந்து, அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.