தேனி

ஆண்டிபட்டியில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து கையில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆண்டிபட்டி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால தவணையை நீட்டிக்க செய்ய வேண்டுமெனவும் கோஷங்கள் எழுப்பினர். 

இதில் அக்கட்சியினர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT