தேனி

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே கணவா் இறந்த துக்கத்தில் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி அருகே கணவா் இறந்த துக்கத்தில் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள பிராதுகாரன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (30). இவரது மனைவி நித்யா (25). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், ராஜா கடந்த 2024-ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தாா். கணவா் இறந்த துக்கத்தில் இருந்துவந்த நித்யா, தனது இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதாக என்டிஎம்சியில் உள்கட்டமைப்பு, தூய்மை முற்சிகள்!

தொடா் சாரல் மழை: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

SCROLL FOR NEXT