நாகப்பட்டினம்

சீர்காழி அருகே லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

சீர்காழி அடுத்த அரசூர் போக்குவரத்துறை அலுவலகம் எதிரே சீர்காழி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் வேலு தலைமையில்  கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

லாரிகளுக்கான சாலை வரியை நீக்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடியை அகற்றகோரியும் நடைபெற்ற இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியுடன் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT