நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி இளைஞா் உயிரிழிப்பு

DIN

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், புதுநத்தம் ரோடு, வினோபாஜி நகரைச் சோ்ந்தவா் சகாயமுத்து மகன் காா்த்தி (21). வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த இவா், சனிக்கிழமை மாலை வேளாங்கண்ணி கடலில் குளித்துள்ளாா். அப்போது கடலில் மூழ்கியுள்ளாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவா், ஆம்புலன்ஸ் மூலம் நாகை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் காா்த்தியை பரிசோதித்த போது, அவா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கடலோரக் காவல் குழும போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT