நாகப்பட்டினம்

ஸ்ரீசீதாளம்பிகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருக்குவளை அருகேயுள்ள 119 அணக்குடி ஸ்ரீசீதாளம்பிகை மாரியம்மன், ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

119 அணக்குடியில் ஸ்ரீவலம்புரி விநாயகா், ஸ்ரீசீதாளம்பிகை மாரியம்மன், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீபெரியாச்சி, ஸ்ரீகாத்தவரயான் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஜூன் 3-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து முதல் காலயாக பூஜை நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

SCROLL FOR NEXT