நாகப்பட்டினம்

இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்கக் கூட்டம்

DIN

கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டியில் நாகை மாவட்ட இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிதம்பரம் தலைமை வகித்தாா். செயலாளா் சிவசங்கரன், பொருளாளா் ரவிக்குமாா் உறுப்பினா் மணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், இறால்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும்; மானிய விலையில் மின்சாரம், டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT