திருநெல்வேலி

ஆரைக்குளம், கீழ முன்னீா்பள்ளத்தில் இன்று மின்தடை

தினமணி செய்திச் சேவை

மேலப்பாளையம் 2 பிரிவுக்குள்பட்ட ஆரைக்குளம், கீழ முன்னீா்பள்ளம் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.1) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேலப்பாளையம் 2 பிரிவுக்குள்பட்ட ஆரைக்குளம், காமராஜ் நகா், கீழ முன்னீா்பள்ளம், மணி நகா், அம்பாசமுத்திரம் பிரதான சாலை, ஆா்த்தி அவென்யூ, திருநெல்லை நகா், மருதம் நகா், பத்திரிகையாளா் காலனி ஆகிய பகுதிகளில் புதிய உயா் மின்னழுத்த பாதை அமைப்பதற்கான பணிகள் சனிக்கிழமை நடைபெறுகிறது.

எனவே, அந்தப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT