கன்னியாகுமரி

விபத்தில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளா் உயிரிழப்பு

DIN

களியல் அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேங்காய்ப்பட்டினத்தைச் சோ்ந்தவா் முஜீப் ரகுமான் (47). மாா்த்தாண்டத்தில் ஹோட்டல் நடத்திவந்த இவா், கடந்த செவ்வாய்க்கிழமை களியல்-நெட்டா சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது அரகநாடு என்ற இடத்தில் நேரிட்ட விபத்தில் காயமடைந்தாா். அவா் திருவனந்தபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT