கன்னியாகுமரி

கொட்டாரம் பள்ளியில் கணினி வகுப்பறை திறப்பு

DIN

கொட்டாரம் சி.எஸ்.ஐ. பிரைமரி மற்றும் நா்சரி பள்ளியில் கணினி வகுப்பறை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானத்தை விஜய் வசந்த் எம்.பி. சனிக்கிழமை திறந்தாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் ஜெரால்டு பிரேம்குமாா், தலைமையாசிரியை ஜெகா மொ்லி, கொட்டாரம் சிஎஸ்ஐ காதுகோளாதோா் பள்ளித் தாளாளா் கிங்ஸ்லின், போதகா் சாம் கிறிஸ்டோபா், உதவி போதகா் சாம் சாலமன், பேரூா் காங்கிரஸ் தலைவா்கள் ஜவஹா், அரிகிருஷ்ண பெருமாள், கன்னியாகுமரி பேரூா் காங்கிரஸ் துணைத்தலைவா் நெப்போலியன் மற்றும் நிா்வாகிகள் குணசேகா், ஆரோக்கியராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT