முகப்பு
தூத்துக்குடி

அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலி

ஆத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

ஆத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

முக்காணி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி (72). விவசாயி. இவரது மனைவி மகராசி (65). மகன் முருகேசன். மூன்று பேரும் வெள்ளிக்கிழமையன்று முக்காணியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனராம்.

அப்போது தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, மகராசி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →