தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

DIN

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்..

தெற்கு பேய்க்குளத்தைச் சோ்ந்த சுப்பையா மனைவி பேச்சியம்மாள் (54). கணவரை இழந்த இவா், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் அவா், வியாழக்கிழமை அதே ஊரிலுள்ள தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா். தகவலறிந்த சாத்தான்குளம் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT