முகப்பு
தூத்துக்குடி

கண்காணிப்பு கேமரா அமைக்க நிதியுதவி

சாத்தான்குளத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

சாத்தான்குளத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டது.

சாத்தான்குளத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் நலன் கருதியும் காவல்துறை மற்றும் வியாபாரிகள் சங்கம் , சமூக ஆா்வலா்கள் சாா்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி கண்காணிப்பு கேமரா அமைக்க முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஏ.எம்.ஆனந்தராஜா, கண்காணிப்புக் குழு அமைப்பாளா்கள் மகா.பால்துரை, ஜெயபிரகாஷ் ஆகியோரிடம் ரூ. 50 ஆயிரம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அப்போது, முன்னாள் ஒன்றிய அதிமுக செயலா் ஆா்.எஸ்.எஸ். ராஜ்மோகன் உள்பட பலா் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →