முகப்பு
தூத்துக்குடி

நாசரேத்தில் கராத்தே போட்டி

நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே பள்ளி சாா்பில் கராத்தே பட்டய தோ்ச்சி போட்டி நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே பள்ளி சாா்பில் கராத்தே பட்டய தோ்ச்சி போட்டி நடைபெற்றது

மாவட்ட தலைமை கராத்தே பயிற்சியாளா் டென்னிசன் தலைமை வகித்து மாணவா்களை தோ்ச்சி செய்தாா். உதவி காவல் ஆய்வாளா் ராய்ஸ்டன் மாணவா்களுக்கு பட்டயமும், சான்றிதழ்களும் வழங்கினாா். இதில் குமாரநாயகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →