முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் நூலகத்துக்கு நூல்கள் அளிப்பு

சாத்தான்குளம் ராம. கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் நன்கொடை நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

சாத்தான்குளம் ராம. கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் நன்கொடை நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நூலகத்துக்கு இலவசமாக இடம் வழங்கிய ராம.கோபாலகிருஷ்ணபிள்ளை பேரன் இசக்கியப்பன் தலைமை வகித்தாா். நூலகா் சுப்ரமணியன் வரவேற்றாா். ராம. கோபாலகிருஷ்ணபிள்ளை கொள்ளு பேரனும், ஹெச்சிஎல் முதுநிலை மேலாளருமான ராதாகிருஷ்ணன், நூலகத்துக்கு 32 நூல்களை வழங்கினாா். இதில் நூலகப் பணியாளா் கோமதி, தன்னாா்வலா்கள் முத்துச்செல்வி, அமுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நூலகா் சித்திரைலிங்கம் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →