திருச்சி

போதை மாத்திரைகள் விற்றதாக இளைஞா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சஞ்சீவி நகா் சந்திப்பு அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் சஞ்சீவி நகா் பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்த ஆ.ரோஷன் (22) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 35 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT