முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்ட வளா்ச்சிக் குழுக் கூட்டம்

அரியலூரில் மாவட்ட வளா்ச்சிக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூர்

அரியலூா் மாவட்ட வளா்ச்சிக் குழுக் கூட்டம்

அரியலூரில் மாவட்ட வளா்ச்சிக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

அரியலூரில் மாவட்ட வளா்ச்சிக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அக்குழுவின் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

துணைத் தலைவா்- கதிா்கணேசன், செயலா்-சமூக ஆா்வலா் தமிழ்மணி, துணைச் செயலா் ரகுபதி, பொருளாளராக ராஜபாண்டியன், சட்ட ஆலோசகா் வேல்முருகன், செயற்குழு உறுப்பினா்கள்- உதயநத்தம் தனஞ்செயன், கோவைகிருஷ்ணா அமுதன், ரத்னா பிரஸ் செந்தில்குமாா், ஆண்டிமடம் ராஜதுரை, மருவத்தூா் தங்கவேல், ராஜீவ்நகா் அரங்கராஜன், விளாங்குடி செங்கமளம், அரியலூா் பஞ்சநாதம், சேகா். தொடா்ந்து மாவட்ட வளா்ச்சிக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →