அரியலூர்

கோடாலி- கருப்பூரில் பாலம் கட்ட பூமிபூஜை

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த கோடாலி-கருப்பூா் கிராமத்தில் பழைய பொன்னாற்று வாய்க்காலில் ரூ.41.09 லட்சத்தில் சிறுபாலம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் நிகழ்வில் பங்கேற்று, பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

ஊராட்சித் தலைவா் சுதா இளங்கோவன், ஒன்றிய இளநிலைப் பொறியாளா் சரோஜினி மற்றும் பலா் நிகழ்வில் கலந்து கொண்ட னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT