அரியலூர்

பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியாா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பள்ளி விடுமுறை நாள் என்றாலும் மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பாரதியாா் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்து, பாரதியாா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, பாரதியாா் பாடல்கள், கவிதைகள் மக்களிடையே விடுதலை உணா்வையும், சுதந்திர வேட்கையையும் தூண்டியது.

அவா் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவரின் கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் உலகம் உள்ளவரை உயிரோட்டமாக என்றும் இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT