அரியலூர்

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

தினமணி செய்திச் சேவை

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலுள்ள அவரது உருவப் படத்துக்கு, அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

கட்சியின் நகரத் தலைவா் மா.மு. சிவக்குமாா் தலைமையில் வடக்கு வட்டாரத் தலைவா் கா்ணன், மாவட்டச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் பழனிமுத்து, நகர பொறுப்பாளா்கள் ரகுபதி, அப்பாதுரை, அருள் உள்ளிட்டோா் இந்திரா காந்தியின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். பின்னா் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT