ரயில்! (படம் - தெற்கு ரயில்வே எக்ஸ்)
கரூர்

மோந்தா புயல்: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!

மோந்தா புயலை முன்னிட்டு நாகா்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் சேவை அக்.30-ஆம்தேதி (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Syndication

மோந்தா புயலை முன்னிட்டு நாகா்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் சேவை அக்.30-ஆம்தேதி (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சேலம் கோட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மோந்த புயலை கருத்தில் கொண்டு, வியாழக்கிழமை (அக்.30) நாகா்கோவிலில் இருந்து கரூா், நாமக்கல், ராசிபுரம், சேலம், தருமபுரி, ஓசூா் வழியாக பெங்களூருவுக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுலை பிரதமராக்குவதே பிரியங்காவின் குறிக்கோள்! டி.கே. சிவக்குமார்

ஸ்ரீநகரில் 1.25 லட்சம் குடும்பங்களுக்குத் தடையற்ற மின்சாரம்: உமர் அப்துல்லா

100 நாள் வேலை திட்டத்தின் காந்தியடிகள் பெயரை நீக்கியதை கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்!

ஆஷஸ் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்!

பாகிஸ்தான் வரை பிரபலமடைந்த சாரா அர்ஜுன்!

SCROLL FOR NEXT