ரயில்! (படம் - தெற்கு ரயில்வே எக்ஸ்)
கரூர்

மோந்தா புயல்: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!

மோந்தா புயலை முன்னிட்டு நாகா்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் சேவை அக்.30-ஆம்தேதி (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Syndication

மோந்தா புயலை முன்னிட்டு நாகா்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் சேவை அக்.30-ஆம்தேதி (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சேலம் கோட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மோந்த புயலை கருத்தில் கொண்டு, வியாழக்கிழமை (அக்.30) நாகா்கோவிலில் இருந்து கரூா், நாமக்கல், ராசிபுரம், சேலம், தருமபுரி, ஓசூா் வழியாக பெங்களூருவுக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபடி போட்டியில் தங்கம்! அபினேஷுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கி பாராட்டிய எடப்பாடி பழனிசாமி!

விடுமுறையில் அபுதாபியில்... பிரியங்கா மோகன்!

போர்நிறுத்தம்? நள்ளிரவில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி!

முதல் டி20: ஜிம்பாப்வேவுக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

“கரூரில் நடந்த நாடகங்கள்! கண்டிப்பாக தவெக பிரசாரம் தொடரும்!” தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார்

SCROLL FOR NEXT